Select Language

செய்தி

ඉහළ කාර්ය සාධනයක් පෙන්නුම් කළ රාජ්‍ය ආයතනයක් ‍ලෙස රන් සම්මානයක් බස්නාහිර පළාත් වාරිමාර්ග දෙපාර්තමේන්තුව විසින් හිමිකරගන්නා ලදී.

கணே​வல அணைக்கட்டினை மீள நிர்மானிக்கும் செயற்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

WP_20180316_17_10_57_Pro WP_20180316_16_34_19_Pro WP_20180316_08_08_21_Pro

கெஸ்பாவ குளத்தினைச் சுற்றி நிர்மானிக்கப்பட்ட உடற்பயிற்சி வழித் தடம் 2018 பெபரவரி மாதம் 22 ஆம் தேதி மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான ஆலோச​னைகள் மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

28378395_2020184881532891_2522702383060309277_n 28378870_2020184831532896_7660210509044199641_n 20180222_092137

 விவசாய, காணி, நீர்ப்பாசன, மீன்பிடி, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார மற்றும் கமநல அபிவிருத்தி தொடர்பான கௌரவ அமைச்சர் காமினி திலக்கசிரி அவர்களின் பங்குபற்றலுடன் 2017-12-21 ஆம் தேதி மேல் மாகாண அழகியற் கலையரங்கில் நடைபெற்ற “நிறுவனங்களுக்கிடையிலான செயலாற்றுகை முகாமைத்துவப் போட்டியில்” முதலாவது பிரிவில் முதலாவது இடத்தினை மேல் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் தனதாக்கிக்கொண்டது.